புறநானூறு
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே
வன்பரணர்
புறநானூறு
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே
வன்பரணர்
Leave a Reply Cancel reply